கண்ணில் தோன்றியது..
நெஞ்சில் நின்றது..
மாற்றவும் முடியாது..
மாயை மாயையே..
கர்ம நன்மைகள் செய்தாலும்..
மரணவாசிகளை மீட்டாலும்..
நன்மைக்கு நன்மை செய்தாலும்..
மாயை மாயையே..
துயரத்தில் நனைந்தாலும்..
அவள்முகம் மறப்பதில்லை..
மரணமே மறந்துவிடும்..
மாயை மாயையே..
தகுதியற்றவன் நான்..
தகுதியற்றவன் நீ..
தகுதியற்றவன் அவன்..
தகுதியற்றவளும் அவள்...
மாயை மாயையே..
நெஞ்சில் நின்றது..
மாற்றவும் முடியாது..
மாயை மாயையே..
கர்ம நன்மைகள் செய்தாலும்..
மரணவாசிகளை மீட்டாலும்..
நன்மைக்கு நன்மை செய்தாலும்..
மாயை மாயையே..
துயரத்தில் நனைந்தாலும்..
அவள்முகம் மறப்பதில்லை..
மரணமே மறந்துவிடும்..
மாயை மாயையே..
தகுதியற்றவன் நான்..
தகுதியற்றவன் நீ..
தகுதியற்றவன் அவன்..
தகுதியற்றவளும் அவள்...
மாயை மாயையே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக